தமிழ் எஸ்.எம்.எஸ்
நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!
பையன் : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.
ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்
சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு
ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.
மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்: ???????
பையன்: டிரஸ் சூப்பர்!
லேடி: தேங்ஸ்
பையன்: லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி: தேங்ஸ்
பையன்: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி: தேங்ஸ் டா
பையன்: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
சர்தார் 1: நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2: போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1: கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.
"அப்பா...நான் படிக்கப் போகலை,"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"
மனைவி : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
கணவன் : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை"
உங்க மேலேயே இருக்கும்னு..
சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.
ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்
சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யர?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?